@subramaniyanswaminathan2918

தேனினும் இனிமையான ஐயா அவர்களின் உரை தெளிந்த நீரோடை. ஒரு நல்ல திரைப்படம் பார்த்ததான நிறைவு. நன்றி  ஐயா. வணக்கம்.

@EAKNATH-q7t

அற்புதமான   சமூக  நீதி   பேச்சு

@arvindr2101

Even though a repetition it is always pleasant to hear from him.

He is a Jewel, Wonderful ! Wonderful !❤❤❤❤

@RameshKumar-gx9bp

சொன்னதையே சொன்னாலும் கேட்க சலிப்பதில்லை

@vimalabakthan-b9l

இந்த நாட்களில் கிடைத்த நல்ல நகைச்சுவைப் பேச்சு.
மிக நல்ல இரசனைக்குரிய
மற்றும் சிந்திக்க வேண்டிய நகைச்சுவையாக. மிக்க நன்றி ஐயா.

@vijayarangan3866

Long live iya , ur speech sooper 🎉🎉🎉🎉

@sundaramoorthyr56

எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை

@j.mahesanjagadeesan6937

நாகரிகமாகச்சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடியவர் ஐயா 🙏ஐயா எப்போதும் நகைச்சுவையை உருவாக்கி பேசுபவர்.யதார்த்த வாழ்க்கையை மையமாகக்கொண்டு, இலக்கியம், சமூகம் பற்றி பேசுபவர்கள். எனவே யாரையும் ஏளனம் செய்ய வேண்டாம். ஒரு நகைச்சுவை கதையை உருவாக்கிப்பாருங்கள் அது எவ்வளவு கடினம் என்பது தெரியும்!🙏

@muruganmani6023

Wow Awesome speech Ayya  congratulations....

@paulrajv3281

திருக்குறள் முனுசாமிக்கு அடுத்து புலவர் ஐயா தான். அடுத்து நல்ல சிந்தனைப் பேச்சுக்கள் தரும் தென்கச்சி ஐயா தான்!

@pattasbalu348

And fortunately enough my wife is one of the most trusted/loved daughter in law.i thank God for giving her to me.

@gopalarathnamramachandran4653

ஐயா, நீங்கள் வெவ்வேறு விஷயங்களை பேசினால் மிகவும் நன்றாக இருக்கும். குறை கூறவில்லை. எனினும் சிறிது அலுப்பாக இருக்கத்தான் செய்கிறது

@pugalenthi0077

அருமையான பதிவு

@ganesh55dheshanamoorthy91

தங்கள் பேச்சை கேட்கும் போது உங்களிடம் உயர்நிலை பள்ளியில் படித்தகாலத்திர்க்குகொண்டுசெல்கின்றது

@tamilvanans9547

Thank you sir. Best speach. S.Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.

@ChowMein-h6p

Super ayya

@susima3886

ஐயா உங்கள் பேச்சு கேட்டால் மனப்பாரம் குறைவதை உணர்கிறேன்.

@PurushottPurush

மாப்பிள்ளைக்கு  இரண்டே பொருத்தம் தான் இல்லை  என்பதை பெண்ணின் தந்தை ஏன் அப்போதே கேக்கவில்லை தரகரிடம் புலவரின் கற்பனையோ வாரியாரின் கற்பனையோ அருமை

@tamilmadhavan707

சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னாலும் ரசிக்கும் படியாக தான் உள்ளதே தவிர யாரையும் புண்படுத்தவில்லை

@1963mjraj

Ummai. Good speech by ayya...